நாட்டில் இன்று வெளியான கொரோனா தொற்று மற்றும் மரண விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்று வெளியான கொரோனா தொற்று மற்றும் மரண விபரம்!


நாட்டில் மேலும் 189 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) இந்த மரண எண்ணிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுக்கு புதிதாக மேலும் 2,564 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது நாட்டில் இதுவரை தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கையை ஆக 462,023 அதிகரித்துள்ளது.

இதில், 67,515 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.