தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் திறக்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் திறக்கப்படும்!


நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன இரண்டு நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதன்படி, எதிர்வரும் 09 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களும் திறக்கப்படும் என அறிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மொத்த வர்த்தக செயற்பாடுகளுக்காவே இவ்வாறு திறக்கப்படவுள்ளன என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.