45 கொரோனா தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

45 கொரோனா தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி 45 கோவிட் தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜூலை 28 அன்று கோவிட் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றுள்ளதோடு திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த அட்டைகள் சுகாதார மருத்துவ அதிகாரியால் கையொப்பமிடப்பட்டுள்ளதோடு, அட்டைகளை ஏன் இவர் வைத்துக்கொண்டிருந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.