பொதுமக்களுக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் விநியோகித்த தொழிலதிபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் விநியோகித்த தொழிலதிபர்!


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் விகிதம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வழங்க களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.


அவர் நேற்று (25) களனி - நாஹென்ன பகுதியில் இருந்து பண விநியோகத்தை ஆரம்பித்தார்.


பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.








Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.