கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் ஊடக கண்காட்சியை நிறுத்தி விட்டு, பரவல தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது, ஆபத்து அதிகரிக்கும் போது, கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தவறியது.
தினசரி ஏற்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா மரணங்களை தகனம் செய்ய போதுமான சுடுகாடுகள் இல்லை என்றால, பாண் வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய நேரிடும்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது, ஆபத்து அதிகரிக்கும் போது, கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தவறியது.
தினசரி ஏற்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா மரணங்களை தகனம் செய்ய போதுமான சுடுகாடுகள் இல்லை என்றால, பாண் வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய நேரிடும்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் |