பாண் வெதுப்பகங்களில் கொரோனா சடலங்கள்????

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாண் வெதுப்பகங்களில் கொரோனா சடலங்கள்????

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் ஊடக கண்காட்சியை நிறுத்தி விட்டு, பரவல தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது, ஆபத்து அதிகரிக்கும் போது, கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தவறியது. 

தினசரி ஏற்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா மரணங்களை தகனம் செய்ய போதுமான சுடுகாடுகள் இல்லை என்றால, பாண் வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய நேரிடும்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.