மாவனெல்ல புத்தர் சிலை உடைக்கப்பட்டமை குறித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லினுக்கு சன்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனெல்ல புத்தர் சிலை உடைக்கப்பட்டமை குறித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லினுக்கு சன்மானம்!

மாவனெல்ல புத்தர் சிலை உடைக்கப்பட்டமை குறித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லினுக்கு 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூ பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவினால் இந்த சன்மானம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தர் சிலை உடைக்கப்பட்டமை குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியமைக்காக, இனவாதிகள் மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மொஹமட் ராஷிக் மொஹமட் தஷ்லின், அங்கவீனராகிய நிலையிலேயே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.