நாட்டில் நேற்றைய தினம் (03) 82 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4727 ஆக உயர்வடைந்தது. நேற்று மாத்திரம் 74 மரணங்கள் பதிவாகின. கடந்த இரு நாட்களில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 156 ஆகும்.
மேலும் இன்றைய தினம் (04) 1,754 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அதன் அடிப்படையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 284,524 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்றைய தினம் (04) 1,754 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அதன் அடிப்படையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 284,524 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்று 2,543 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)