தினசரி அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் - சற்று முன் வெளியான அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தினசரி அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் - சற்று முன் வெளியான அறிக்கை!

நாட்டில் நேற்றைய தினம் (03) 82 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4727 ஆக உயர்வடைந்தது. நேற்று மாத்திரம் 74 மரணங்கள் பதிவாகின. கடந்த இரு நாட்களில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 156 ஆகும். 

மேலும் இன்றைய தினம் (04) 1,754 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அதன் அடிப்படையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 284,524 ஆக உயர்வடைந்தது.

மேலும் இன்று 2,543 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.