நாட்டை உடனடியாக மூடவும் - மேல் இடத்தில் இருந்து ஜனாதிபதிக்கு வந்த அவசர கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை உடனடியாக மூடவும் - மேல் இடத்தில் இருந்து ஜனாதிபதிக்கு வந்த அவசர கடிதம்!

தற்போதைய கொரோனா விரிவாக்கம் காரணமாக நாட்டை குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடுமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.