கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் காலமானார்.
கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடும், கொரோனா வைரஸ் அவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக இறந்தவரின் இவரின் இறுதி சடங்குகள் இன்று சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படவுள்ளன. (யாழ் நியூஸ்)
கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடும், கொரோனா வைரஸ் அவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக இறந்தவரின் இவரின் இறுதி சடங்குகள் இன்று சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படவுள்ளன. (யாழ் நியூஸ்)