கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் காலமானார்!

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் காலமானார். 

கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடும், கொரோனா வைரஸ் அவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக இறந்தவரின் இவரின் இறுதி சடங்குகள் இன்று சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படவுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.