மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிப்பு!

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை என்றால், பயண கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா தொற்றாளர்களில் ஏற்பட்ட குறைவ அல்ல என்று அவர் தெரிவித்தார்.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் எப்போதும் சுகாதார விதிகளைப் பின்பற்றுவது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.