எரிபொருள் விலை குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

அரிசி மற்றும் தேங்காயின் விலையைக் குறைப்பது போன்று எம்மால் எரிபொருள் விலையைக் குறைப்பது கடினம் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை குறைக்க நான் இணக்கம் தெரிவிக்கின்றேன், ஆனால் எரிபொருள் விலையானது சர்வதேச சந்தையுடனான ஒரு ஒப்பந்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிதி அமைச்சில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தில் 6,000 நபர்கள் பணியாற்றுகின்றதாகவும், உலகின் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் ஒபெக்கில் அமைப்பில் 300 இற்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.