அரிசி மற்றும் தேங்காயின் விலையைக் குறைப்பது போன்று எம்மால் எரிபொருள் விலையைக் குறைப்பது கடினம் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை குறைக்க நான் இணக்கம் தெரிவிக்கின்றேன், ஆனால் எரிபொருள் விலையானது சர்வதேச சந்தையுடனான ஒரு ஒப்பந்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிதி அமைச்சில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தில் 6,000 நபர்கள் பணியாற்றுகின்றதாகவும், உலகின் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் ஒபெக்கில் அமைப்பில் 300 இற்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
எரிபொருள் விலையை குறைக்க நான் இணக்கம் தெரிவிக்கின்றேன், ஆனால் எரிபொருள் விலையானது சர்வதேச சந்தையுடனான ஒரு ஒப்பந்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிதி அமைச்சில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தில் 6,000 நபர்கள் பணியாற்றுகின்றதாகவும், உலகின் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் ஒபெக்கில் அமைப்பில் 300 இற்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)