டெல்டா கொத்தணி - ஆடை தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெல்டா கொத்தணி - ஆடை தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸின் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட ஐவரை கெஸ்பேவ பிரதேச ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட ஐவர் உட்பட 120 நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக கெஸ்பேவ சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் தொழிற்சாலையில் டெல்டா திரிபினால் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் 166 பேர் மீது பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.