ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக அவர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளை விட ஆசிரியர்கள் ஸ்ரீ.ல.சு.க உடன் நெருக்கமாக உள்ளார்கள் என்று கட்சியின் துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்தார்
ஆசிரியர்களின் பிரச்சினையை தனது சொந்த பிரச்சினையாக கருதுவதாகவும், ஆசிரியர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது என்றும் கூறினார்.
இருப்பினும், அவர் மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்து போராடும் போராட்டத்திற்கு எதிரானவர் என்றும், மாணவர்களை அவ்வாறு பார்க்காமல் போராடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார. (யாழ் நியூஸ்)
இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளை விட ஆசிரியர்கள் ஸ்ரீ.ல.சு.க உடன் நெருக்கமாக உள்ளார்கள் என்று கட்சியின் துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்தார்
ஆசிரியர்களின் பிரச்சினையை தனது சொந்த பிரச்சினையாக கருதுவதாகவும், ஆசிரியர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது என்றும் கூறினார்.
இருப்பினும், அவர் மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்து போராடும் போராட்டத்திற்கு எதிரானவர் என்றும், மாணவர்களை அவ்வாறு பார்க்காமல் போராடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார. (யாழ் நியூஸ்)