13 வயது சிறுமிக்கு வரம் தருவதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு உட்பட நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

13 வயது சிறுமிக்கு வரம் தருவதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு உட்பட நால்வர் கைது!

13 வயது சிறுமிக்கு வரம் தருவதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜகிரிய பிரதேச விகாரை ஒன்றின் பிக்கு உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் அத்தனகல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.