13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஐவர் கைது - சிறுமியின் தந்தையும் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஐவர் கைது - சிறுமியின் தந்தையும் கைது!

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தந்தையும் அடங்குவார்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த நடவடிக்கைக்கு உதவிய ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர, மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.