அரச ஊழியர்கள் அனைவரையும் 02ஆம் திகதி முதல் பணிக்கு திரும்புமாறு பணிப்புரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்கள் அனைவரையும் 02ஆம் திகதி முதல் பணிக்கு திரும்புமாறு பணிப்புரை!


எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் (02) அனைத்து அரச நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பவுள்ளது. 

அதன்படி திங்கட்கிழமை முதல் வழமைபோல அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, மாகாண சபைகள் மற்றும் அரச சேவை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.