
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் (02) அனைத்து அரச நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பவுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை முதல் வழமைபோல அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, மாகாண சபைகள் மற்றும் அரச சேவை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.