பசில் ராஜபக்ச இன்று (24) இலங்கைக்கு வந்துள்ளார், இப்போது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவை வரவேற்க காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அமைச்சர் லான்சா ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டார்.
பசில் ராஜபக்சவை வரவேற்க காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அமைச்சர் லான்சா ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டார்.
අමෙරිකාවේ ගිය බැසිල් රාජපක්ෂ යළි දිවයිනට.. #KNR #BasilRajapaksa
Posted by Newsfirst.lk on Thursday, June 24, 2021