நேற்றைய தினம் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் வெளியாகின!

நேற்றைய தினம் (26) நாட்டில் 1825 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதில் 24 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.

நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இங்காணப்பட்டிருந்தனர். கம்பஹா மாவட்டத்தில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 407 ஆகும்

கொழும்பு மாவட்டத்தில் 346 தொற்றாளர்களும், களுத்துரை மாவட்டத்தில் 183 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.

கண்டி, காலி, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சுமார் 100 தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டிருந்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.