நேற்றைய தினம் (26) நாட்டில் 1825 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 24 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.
நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இங்காணப்பட்டிருந்தனர். கம்பஹா மாவட்டத்தில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 407 ஆகும்
கொழும்பு மாவட்டத்தில் 346 தொற்றாளர்களும், களுத்துரை மாவட்டத்தில் 183 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.
கண்டி, காலி, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சுமார் 100 தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டிருந்தனர். (யாழ் நியூஸ்)
அதில் 24 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.
நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இங்காணப்பட்டிருந்தனர். கம்பஹா மாவட்டத்தில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 407 ஆகும்
கொழும்பு மாவட்டத்தில் 346 தொற்றாளர்களும், களுத்துரை மாவட்டத்தில் 183 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.
கண்டி, காலி, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சுமார் 100 தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டிருந்தனர். (யாழ் நியூஸ்)