நாட்டில் நேற்றைய தினம் (27) 1,867 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அதில் 100 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவார்கள்.
களுத்துரை மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர். மொத்தமாக 378 நபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)
களுத்துரை மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர். மொத்தமாக 378 நபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு. (யாழ் நியூஸ்)