எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது கடினமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது கடினமா?


நிபுணர் குழுக்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுத்தியதும் 14 ஆம் திகதி நாடு திறக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் நடமாட்டத்தில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் பல சுகாதாரத் துறைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனவே, தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர் என்றார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.