கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், பிலியந்தல பிரதேசமானது கடுமையான ஆபத்து உள்ளதாக பிலியந்தல கூடுதல் மருத்துவ அலுவலர் டாக்டர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை காரணமாக பிலியந்தல மட்டுமல்ல, முழு நாடும் முடக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில், இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணையவழி அலைவரிசை கருத்தாடலில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை காரணமாக பிலியந்தல மட்டுமல்ல, முழு நாடும் முடக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில், இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணையவழி அலைவரிசை கருத்தாடலில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.