கொழும்பு துறைமுக நகர (Colombo Port City) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது!
Posted by Yazh NewsAdmin-
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று (20) பாராளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இச்சட்டமூலம் தொடர்பான வாதவிவாதங்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.