நாட்டில் நேற்று ஒரே நாளில் அதிகப்படியான கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்று ஒரே நாளில் அதிகப்படியான கொரோனா மரணங்கள் பதிவு!


இலங்கையில் நேற்றைய தினம் (29) ஒரே நாளில் 42 கொரோனா மரணங்கள் பதிவாகின.


இதுவே இதுவரையில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள்.


இதில், உக்கல்பொட எனும் பகுதியை சேர்ந்த 35 வயதான பெண்ணொருவரும், நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 42 வயதான ஆணொருவரும் அடங்குவர்.


இந்நிலையில், நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,405 ஆக உயர்ந்துள்ளது.


அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு மேலும் 2,882 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.


இந்நிலையில், நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 180,593 ஆக உயர்ந்தது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.