நாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்ற போதிலும், மதுபான சாலைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டின் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.