நாட்டில் 800ஐ தாண்டிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 800ஐ தாண்டிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!


இலங்கையில் இன்றைய தினம் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய கொரோனா தொற்றாளர் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்வடைந்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.