
தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக இன்று (28) ஒரு திட்டவட்டமான முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்பட்டபோது, நாட்டு மக்கள் நகரங்களில் ஒன்றுகூடி நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமாறு நடந்துகொண்டதாக சுகாதார துறை கவலை தெரிவித்துள்ளது.