LOCKDOWN : இன்று பகல் முதல் மேலுமொரு பகுதி முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : இன்று பகல் முதல் மேலுமொரு பகுதி முடக்கம்!

மொனராகலை – புத்தள நகரம் இன்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தள நகதிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

புத்தள நகர மத்தியில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த இருவாரங்களில் புத்தள நகரில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.