ஆட்கடத்தல் விவகாரம்; இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ட்ரோன்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆட்கடத்தல் விவகாரம்; இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ட்ரோன்கள்!


ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு 05 ட்ரோன்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.


இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள்  மற்றும் இயற்கை சீற்றங்கள் குற்றவியல் விசாரணைகளை கண்காணிப்பதற்காக இவ்வாறு  ட்ரோன் கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதனால் சட்டவிரோத    குடியேறிகள் மற்றும் ஆட்கடத்தல் கடத்தல்காரர்கள் அடையாளங் காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.