அதிவேக நெடுஞ்சாலையில் கவனியீனமாக வண்டி செலுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலையில் கவனியீனமாக வண்டி செலுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


குறித்த நால்வரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த நபர்கள் இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.