கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னாள் இலங்கை கிரிக்கட் வீரர் நுவன் சோய்சாவுக்கு சர்வதேச கிரிக்கட் வாரியம் (ஐசீசீ) ஆறு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குறியீட்டை மீறியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாலே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குறியீட்டை மீறியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாலே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)