வெலிகம பகுதியை சேர்ந்த 73 வயது ஆணொருவர் பலியாகியுள்ளார். மாத்தறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹம்பாந்தோட்டைபொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இன்றைய தினம் உயிர் பலியானார்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது.