மதத்தீவிரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படுவோர் தொடர்பிலான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதத்தீவிரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படுவோர் தொடர்பிலான அறிவித்தல்!

மதத்தீவிரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படுவோர் தொடர்பிலான அறிவித்தல்!

மததீவிரவாத நடவடிக்கைகளிற்காக கைது செய்யப்படுபவர்கள் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


மதத்தீவிரவாதம் குறித்த குற்றச்செயல்களிற்காக கைது செய்யப்படுபவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.