இன்றைய தினம் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின.
மாவனெல்லை பகுதியை சேர்ந்த 35 வயது ஆணொருவர், இவர் கடந்த 2020 வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மரணித்தவர். மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 60 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இதன்படி நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்வடைந்துள்ளது.