மாவனெல்லை மற்றும் கொழும்பு உட்பட இரு கொரோனா மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனெல்லை மற்றும் கொழும்பு உட்பட இரு கொரோனா மரணங்கள் பதிவு!


இன்றைய தினம் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின.


மாவனெல்லை பகுதியை சேர்ந்த 35 வயது ஆணொருவர், இவர் கடந்த 2020 வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மரணித்தவர். மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 60 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.


இதன்படி நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்வடைந்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.