2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
2021 இற்கான க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
2021 இற்கான க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்ய இயலாமல் இருப்பின் அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பரீட்சைகள் வைப்பது தொடர்பில் கலந்துரையாட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவத்தார்.