AUDIO : 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பான அறிவித்தல், 2021 பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO : 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பான அறிவித்தல், 2021 பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சு

2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

2021 இற்கான க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்ய இயலாமல் இருப்பின் அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பரீட்சைகள் வைப்பது தொடர்பில் கலந்துரையாட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவத்தார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.