தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடுவது குறித்த முறையான வழிகாட்டல் ஒன்றை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 178 க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற 10 மாணவர்களின் பெற்றோர்களால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெட்டுப் புள்ளிகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் காரணமாகப் பிரபலமான பாடசாலைகளுக்கு நுழைய வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


$ads={1}


எனவே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு அடிப்படையில் 06 ஆம் வகுப்பிற்குச்செல்ல முறையான வழிகாட்டல் ஒன்றை தயாரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.