WATCH : சுகாதார வழிமுறைகள் குறித்து பொது மக்கள் அனைவருக்குமான அதிரடி அறிவித்தல்!
Posted by Yazh NewsAdmin-
திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளைத் தவிர வேறு எந்த கூட்டங்களையும், விழாக்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் விரைவாக பரவக்கூடிய இங்கிலாந்தின் புதிய கொவிட் வைரஸ் மாறுபாட்டைக் கொண்ட பல நோயாளிகளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.