தற்போது சிறையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தில் சேர்ந்தால் விடுவிக்கப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
சிறைச்சாலைத்துறை அமைச்சர் லொஹாம் ரத்வத்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று (24) இரவு சிறை அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பில் ரஞ்சன் ராமநாயக்கவைத் தொடர்புகொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தில் சேர்ந்து சுதந்திரம் பெறத் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
சிறைச்சாலைத்துறை அமைச்சர் லொஹாம் ரத்வத்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று (24) இரவு சிறை அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பில் ரஞ்சன் ராமநாயக்கவைத் தொடர்புகொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தில் சேர்ந்து சுதந்திரம் பெறத் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
.