கொரோனா வைரசுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரஸனிகா தடுப்பூசி வெற்றியளிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தடுப்பூசிகள் வைரசின் புதிய விகாரங்களுக்கு சரியாக தனது திறனை காட்டவில்லை என்பதை சோதனைகள் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியினை இலங்கையும் ஓடர் செய்துள்ளது, இது ஒரு பயங்கரமான நிலைமை என்றும் அவர் தெரிவித்தார்.
லுனுகம பிரதேசத்தில் மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.
இதுபோன்ற தடுப்பூசிகள் வைரசின் புதிய விகாரங்களுக்கு சரியாக தனது திறனை காட்டவில்லை என்பதை சோதனைகள் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியினை இலங்கையும் ஓடர் செய்துள்ளது, இது ஒரு பயங்கரமான நிலைமை என்றும் அவர் தெரிவித்தார்.
லுனுகம பிரதேசத்தில் மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.