பாம் ஒயிலுடன் தேங்காய் எண்ணையினை கலக்க முந்தைய அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் முகமது முஸம்மில் தெரிவித்தார்.
இது உடலில் புற்றுநோய்கள் உள்ளிட்ட பொருத்தமற்ற கொழுப்பு அமிலங்களை சேருவதற்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்று பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சின் கீழ் நடந்த பல சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து மேலதிக விபரங்களை தன்னால் கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது உடலில் புற்றுநோய்கள் உள்ளிட்ட பொருத்தமற்ற கொழுப்பு அமிலங்களை சேருவதற்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்று பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சின் கீழ் நடந்த பல சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து மேலதிக விபரங்களை தன்னால் கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
පොල්තෙල්වලට පාම්තෙල් කලවම් කිරීමට අවසර ලබාදුන් හිටපු ඇති රිෂාඩ්ගේ ගැසට්ටුව ගැන මුසම්මිල්ගෙන් ප්රශ්නයක්... 2021-02-09
Posted by Mohomed Muzammil on Monday, February 8, 2021