அரசாங்கத்திற்குள் தாவிய ரிஷாத் பதியுத்தீன்???

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கத்திற்குள் தாவிய ரிஷாத் பதியுத்தீன்???

எந்தவித நிபந்தனையின்றி அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் பலம்வாய்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவரை சந்தித்தே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

சடலங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கூறியதை தொடர்ந்தே ரிஷாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.