எந்தவித நிபந்தனையின்றி அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பலம்வாய்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவரை சந்தித்தே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கூறியதை தொடர்ந்தே ரிஷாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பலம்வாய்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவரை சந்தித்தே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கூறியதை தொடர்ந்தே ரிஷாத் இதனைத் தெரிவித்துள்ளார்.