கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR பரிசோதனை செய்ய முயற்சித்த போதும் பிரதேசவாசிகள் தடை ஏற்படுத்தியமையினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக “திவயின” சிங்கள பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கம்பளை, கஹட்பிட்டிய தேவராஜ மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் மூன்று தடவைகள் PCR பரிசோதனை மேற்கொள்ள முயற்சித்தபோதும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி தெல்தெனிய சிகிச்சை நிலையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கம்பளை நகர சபையில் பதிவான முதல் கொவிட் மரணம் இதுவாகும்.
கம்பளை, கஹட்பிட்டிய தேவராஜ மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் மூன்று தடவைகள் PCR பரிசோதனை மேற்கொள்ள முயற்சித்தபோதும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
$ads={1}
கொவிட் தொற்றுக்குள்ளாகி தெல்தெனிய சிகிச்சை நிலையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கம்பளை நகர சபையில் பதிவான முதல் கொவிட் மரணம் இதுவாகும்.
திவயின செய்தியினை வாசிக்க 👉 https://divaina.com/daily/index.php/pradeshiya-puwath/54586-2021-02-16-12-27-23