கண்டி, கம்பளை கொரோனா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, கம்பளை கொரோனா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் !

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR பரிசோதனை செய்ய முயற்சித்த போதும் பிரதேசவாசிகள் தடை ஏற்படுத்தியமையினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக “திவயின” சிங்கள பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

கம்பளை, கஹட்பிட்டிய தேவராஜ மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் மூன்று தடவைகள் PCR பரிசோதனை மேற்கொள்ள முயற்சித்தபோதும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.


$ads={1}

அவர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி தெல்தெனிய சிகிச்சை நிலையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கம்பளை நகர சபையில் பதிவான முதல் கொவிட் மரணம் இதுவாகும்.

திவயின செய்தியினை வாசிக்க 👉 https://divaina.com/daily/index.php/pradeshiya-puwath/54586-2021-02-16-12-27-23

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.