இலங்கையில் இன்றைய தினம் 13 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
- நுவரெலியா பகுதியை சேர்ந்த 46 வயது பெண்
- ஆகரப்பத்தன பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்
- பேலியகொடை பகுதியை சேர்ந்த 86 வயது ஆண்.
- பொம்புவல பகுதியை சேர்ந்த 83 வயது ஆண்.
- களுத்துறை பகுதியை சேர்ந்த 76 வயது ஆண்.
- நேபோட பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்.
- மக்கொன பகுதியை சேர்ந்த 63 வயது ஆண்.
- களுத்துறை பகுதியை சேர்ந்த 81 வயது ஆண்.
- களுத்துறை பகுதியை சேர்ந்த 72 வயது ஆண்.
- கம்பளை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்.
- பாணந்துறை பகுதியை சேர்ந்த 74 வயது ஆண்.
- வேஉட பகுதியை சேர்ந்த 82 வயது ஆண்.
- நுகேகொடை பகுதியை சேர்ந்த 82 வயது ஆண்.
இதன்பிற்பாடு, இலங்கையில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது.