தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் Suriya கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நடிகர் Suriya வுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உத்துயோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
— Suriya Sivakumar (@Suriya_offl) February 7, 2021