தாறுமாறாக மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாறுமாறாக மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மாத்தறை பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் அரைந்ததில் காது கேட்காமல் போன மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 650,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் 150,000 ரூபாவினை மாணவனை தாக்கிய ஆசிரியரும் எஞ்சிய 500,000 ரூபாவினை அரசாங்கமும் வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.