இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 650,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் 150,000 ரூபாவினை மாணவனை தாக்கிய ஆசிரியரும் எஞ்சிய 500,000 ரூபாவினை அரசாங்கமும் வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.