இன்று கண்டி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா மரணம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று கண்டி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா மரணம் பதிவு!


இலங்கையில் இன்றைய தினம் 06 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.


இதன்படி, பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். 


ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், ஐ.டி.எச்.  வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆணொருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவர், அங்கொட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


கண்டி பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


நாராங்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆணொருவர், அங்கொட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


அதேவேளை இன்றைய தினம் மேலும் புதிதாக பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.