இன்றைய தினம் மேலும் 07 கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
1. வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்
2. கொழும்பு - 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண்
3. வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண்
4. நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண்
5. கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண்
6. கொழும்பு - 2 பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை.
7. ராகம பிரதேச்தைச் சேர்ந்த 32 வயதான ஆண்