இன்று மேலும் 07 கொரோனா மரணங்கள்! கண்டி - வத்தேகம மற்றும் கெலிஓயா உள்ளடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மேலும் 07 கொரோனா மரணங்கள்! கண்டி - வத்தேகம மற்றும் கெலிஓயா உள்ளடக்கம்!


இன்றைய தினம் மேலும் 07 கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


1. வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்

2. கொழும்பு - 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண்

3. வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண்

4. நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண்

5. கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண்

6. கொழும்பு - 2 பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை.

7. ராகம பிரதேச்தைச் சேர்ந்த 32 வயதான ஆண்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.