முகக்கவசம் அணியாவிட்டால் கைது செய்யப்பட்டு PCR பரிசோதனையா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முகக்கவசம் அணியாவிட்டால் கைது செய்யப்பட்டு PCR பரிசோதனையா?


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான சுகாதார வழிகாட்டல்களைக் கணக்கில் கொள்ளாது, முகக்கவசம் அணியாமல் நடமாடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாளை (05) முதல் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.


$ads={2}


இதன்படி முகக் கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுமிடத்து, அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு மேலதிகமாக, நாளை முதல் அவ்வாறானவர்கள் கட்டாய பிசிஆர் அல்லது ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பனியகத்தில் இன்று (04) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.