இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட உள்ளூர் விமானம் மாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட உள்ளூர் விமானம் மாயம்!


இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஶ்ரீவிஜயா விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட737- 500 என்ற விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது, 182 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகிறது.


$ads={2}


புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ரேடார் இணைப்புத் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.