
இம்மாதம் 12ஆம் திகதியுடன் முடிந்த 14 நாட்களின் தரவின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதார பிரிவினரின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடத்தை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
