இலங்கையின் ஆபத்தான கொரோனா சிவப்பு வலயங்கள் பற்றிய புதிய வரைபடம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் ஆபத்தான கொரோனா சிவப்பு வலயங்கள் பற்றிய புதிய வரைபடம் வெளியானது!

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் இலங்கையில் கொரோனா தொற்று ஆபத்தான சிவப்பு வலயம் பற்றிய புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

$ads={2}

இம்மாதம் 12ஆம் திகதியுடன் முடிந்த 14 நாட்களின் தரவின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதார பிரிவினரின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடத்தை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.