முழு விபரம் - இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழு விபரம் - இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்!

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (29) முதல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினத்தில் மாத்திரம் 5286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு முதற்கட்டமாக கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.